வடமராட்சி கிழக்கில் கவனஈர்ப்பு போராட்டம்
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென் இலங்கை மீனவர்கள் அத்துமீறி கடல் அட்டை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் சங்கங்களின் சமாசத்தால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. மீனவர்கள் தமது கடல் வளங்கள் மீன் வளங்கள் என்பன இதனால் அழிக்கப்படுவதாக குற்றம் சுமத்தினர். இதில் மீனவர் சமாசத்தால் மகஜர்கள் கையளிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் பிரதேச செயலரின்அறிவுறுத்தலையும், நீதி மன்ற கட்டளையை மீறியும் குடாரப்பில் வாடி அமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபடும் … Continue reading வடமராட்சி கிழக்கில் கவனஈர்ப்பு போராட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed